Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உன்மூஞ்சில.. என்னை ஏமாத்திட்டு 5வது பொண்டாட்டிக்கிட்ட போறீயே.. பிரபல நடிகரை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பிரபல நடிகர் குறித்து பதிவிட்டுள்ள சர்ச்சை போஸ்ட் மற்றும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. அந்தளவுக்கு சர்ச்சைக்கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி, இனி தமிழகத்தில்தான் இருக்கப்போவதாக தெரிவித்தார், அரசியலிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார்.
பிரபல நடிகர்கள்
இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மையில் பிரபல தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவியை வம்பிழுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இன்றைய போட்டோ
அவர்களுக்கு தன்னுடைய உள்ளாடையை பரிசாக தரவிரும்புவதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் இன்று ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
அரைநிர்வாணப் போராட்டம்
அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. காரணம் அந்த போட்டோ ஸ்ரீரெட்டி மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது எடுத்தது.
மடியில் பவன் கல்யாண்
அந்த போட்டோவில் நடுரோட்டில் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தும் ஸ்ரீரெட்டியின் மடியில் நடிகர் பவன் கல்யாண் படுத்திருப்பதாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது அந்த போட்டோ. சுற்றி போட்டோ கிராஃபர்கள் கேமராமேன்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளனர்.
என்னை ஏமாத்திட்டு
மேலும் அந்த போட்டோவிற்கு, அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. அதில், என்னடா இது, உன் மூஞ்சில என் கைய வைக்க.. ஏன் மடியில படுத்திருந்தியே.. இப்போ என்னை விட்டுவிட்டு ஏமாற்றிவிட்டு ஐந்தாவது பொண்டாட்டிக்கிட்ட போறீயே... இது எங்க பாசுக்கு தெரிஞ்சா என் மானம் என்ன ஆகும்? என கேட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
பல திருமணம்
ஏற்கனவே ஸ்ரீரெட்டி பவன் கல்யாணை பல முறை சாடியிருக்கிறார். பவன் கல்யாண் தனது வாழ்க்கையில் பல பெண்களை திருமணம் செய்துகொண்டதுதான் இவர் செய்த ஒரே சாதனை என்றும் மற்றவரை ஏமாற்றுவதுதான் இவரது பலம் என்றும் கூறியிருந்தார்.
பெரும் அதிர்ச்சி
இந்நிலையில் தற்போது இப்படி ஒரு போஸ்ட்டை அவர் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரெட்டியின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.