Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜமௌலி படத்துல இந்த ரெண்டு ஹீரோவா... பாகுபலி பார்ட்-3?
பாகுபலி படத்திற்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை : பாகுபலி படத்திற்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பின் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவென்று யாருக்கும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இவர் ராம்சரணை வைத்து 2019ல் படம் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது.
அதற்கு இடையில் வேறு ஒரு படம் பண்ண இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர் இயக்கும் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி இவர் எழுதியிருக்கும் புதிய கதை ஒன்றின் படப்பிடிப்பை 2018 ஜனவரியில் தொடங்க இருக்கிறார்.இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாக உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும்.
இவரது இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். கன்னட நடிகர் சுதீப் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இது பாகுபலி பார்ட் -3ஆ என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.