Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொள்ளாச்சி பயங்கர கதை படம் மூலம் ஹீரோ ஆகிய எஸ்.எஸ்.ஆர். பேரன்
சென்னை: மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் ஆர்யன் நடிகராகியுள்ளார்.
மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேரன் எஸ்.எஸ்.ஆர். ஆர்யன் ஹீரோவாகியுள்ளார். ஜித்தன் 2, 1 ஏ.ம். ஆகிய படங்களை இயக்கிய ராகுல் கருத்துக்களை பதிவு செய் என்கிற படத்தை இயக்குகிறார்.
அந்த படம் மூலம் தான் ஆர்யன் நடிகராகியுள்ளார். உபசனா ராய் ஹீரோயினாக நடிக்கிறார். படம் குறித்து ராகுல் கூறியதாவது,
ஃபேஸ்புக் மூலம் ஒரு இளைஞருடன் நட்பாகி, அவனை காதலிக்கும் பெண் பற்றிய கதை இது. பின்பு தான் அந்த பெண்ணுக்கு அந்த வாலிபரின் உண்மையான குணம் தெரிய வருகிறது. பணம் கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று அந்த வாலிபர் மிரட்டுவார்.
எனக்காக பிரச்சாரம் செய்கிறாரா ரஜினிகாந்த்?: நடிகை சுமலதா விளக்கம்
அந்த வாலிபரிடம் இருந்து அந்த பெண் எப்படி தப்பித்து பழிவாங்குகிறார் என்பதை படத்தில் காட்டியுள்ளோம். எங்கள் படத்தின் கதை நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பயங்கரத்துடன் எதேச்சையாக ஒத்துப் போயுள்ளது என்றார்.