Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிம்பு 45 படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா: சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னை: சிம்புவின் 45வது படம் குறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக உடல் எடையை குறைக்க அவர் லண்டன் சென்றார். இந்நிலையில் அவரின் 45வது படத்தை நார்தன் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரசிகர் செய்த மடத்தனத்தால் திட்டு வாங்கும் ராகவா லாரன்ஸ்
|
ஸ்டுடியோ கிரின்
நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் ட்வீட் செய்துள்ளது.
|
கவுதம் கார்த்திக்
சிம்புவுடன் சேர்ந்து நடிக்கப் போவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கவுதம் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார். வாய்ப்பளித்த ஞானவேல்ராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
|
எஸ்.டி.ஆர்.
சிம்பு படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முதல்முறையாக தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக் முதல்முறையாக சிம்புவுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
|
சூர்யா ரசிகர்கள்
ஸ்டுடியோ கிரீன் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.