Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா
நடிகர் தனுஷை வைத்து திருடா திருடி என்ற பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் சுப்ரமணிய சிவா. அதன் பின் பொறி, சீடன், யோகி படங்களை இயக்கினார். தனுஷ் உடன் இருந்து அவர் நடிக்கும், இயக்கும் படங்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தனுஷ் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். ஸ்ட்ரைக் காரணமாக வட சென்னை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிற்கின்றன.
இப்போது வட சென்னை படத்தில் சுப்ரமணிய சிவா முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன்களுக்கு எல்லாம் குருவாக நடிக்கிறாராம். சிறையில் இருந்தபடியே வில்லன்களை இயக்கும் ரோல் அது. இந்த தோற்றத்துக்காக ஸ்பெஷலாக தாடி வளர்த்து திரிந்தவர் படப்பிடிப்பு முடிந்ததும் அதை எடுத்துவிட்டார்.
சுப்ரமணிய சிவா அடுத்து வெள்ளை யானை என்ற படத்தை சமுத்திரகனியை கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.