Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குண்டு படம் வெற்றி.. மனைவி கண்ணில் கண்ணீர்.. அரவணைத்த இயக்குநர்!
Recommended Video
சென்னை: இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்த இயக்குனரின் மனைவி ஆனந்த கண்ணீரில் நனைந்தார்.
பரியேறும் பெருமாள் என்னும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, ரித்விக்கா, முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். நேற்று வெளியான படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்து முடித்த பிறகு இயக்குனரின் மனைவி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தனது பெயரோடு தன் மனைவியின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள இயக்குனர் அதியன் ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிடும் தருணம் தரும் மகிழ்ச்சியே அவருக்கு பெரும் விருதாக கிடைத்துள்ளது.
நான் இந்தியன்தாங்க... பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார் நடிகர் அக்ஷய் குமார்
இந்த நிகழ்வு அதியனின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த வலிகளை நினைத்து அவரது மனைவி கண்ணீராக வெளிபட்டுள்ளார்.
ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் சொல்லுவார். அவரைப் போலவே அதியனும் ஒரு தரமான கருத்தை இப்படத்தில் சொல்லி இருக்கிறார்.