Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குண்டு படம் வெற்றி.. மனைவி கண்ணில் கண்ணீர்.. அரவணைத்த இயக்குநர்!
Recommended Video
சென்னை: இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்த இயக்குனரின் மனைவி ஆனந்த கண்ணீரில் நனைந்தார்.
பரியேறும் பெருமாள் என்னும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, ரித்விக்கா, முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். நேற்று வெளியான படத்தின் முதல் காட்சியை மக்களோடு மக்களாக பார்த்து முடித்த பிறகு இயக்குனரின் மனைவி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தனது பெயரோடு தன் மனைவியின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள இயக்குனர் அதியன் ஆதிரை தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிடும் தருணம் தரும் மகிழ்ச்சியே அவருக்கு பெரும் விருதாக கிடைத்துள்ளது.
நான் இந்தியன்தாங்க... பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார் நடிகர் அக்ஷய் குமார்
இந்த நிகழ்வு அதியனின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த வலிகளை நினைத்து அவரது மனைவி கண்ணீராக வெளிபட்டுள்ளார்.
ரஞ்சித் எப்போதும் தரமான கருத்துக்களை தன் படங்களில் சொல்லுவார். அவரைப் போலவே அதியனும் ஒரு தரமான கருத்தை இப்படத்தில் சொல்லி இருக்கிறார்.