Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாவ்.பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று ரீஎன்ட்ரி ஆகியுள்ள 2 பிரபலங்கள்.கட்டியணைத்து கண்ணீர்விடும் பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தை முன்னிட்டு பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
குவியும் இந்தி வாய்ப்பு.. மேலும் ஒரு பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி.. ஹீரோயின் இவர்தானாமே?
அந்த வகையில் நேற்று அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் ரேகா ஆகியோர் வந்தனர்
என்ட்ரியான சுச்சி
இவர்கள் வரும் வியாழக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சயின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் சுச்சி ஏற்கனவே என்ட்ரி கொடுத்து சோஃபாவில் அமர்ந்து பாலாஜியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
பாலாஜியுடன் நெருக்கம்
பாலாஜியின் இரண்டு தோழிகளும் ஒரே நாளில் என்ட்ரி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர். ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ள அர்ச்சனா, நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்று பாலாஜி ஆரியிடம் கோப்பட்டதை கூறி ஏற்றிவிட்டார்.
ஃபுல் மேக்கப்பில் சுச்சி
இந்நிலையில் இன்று ஃபுல் மேக்கப்பில் செம கலக்கலாய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் சுச்சி. வந்த வேகத்தில் பாலாஜியுடன் பேசி தீர்க்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக பிளேஸரில் என்ட்ரி கொடுக்கிறார் சம்யுக்தா.
கட்டியணைத்து கண்ணீர்
அவரை அன்போடு உள்ளே அழைத்து வருகிறார் ரம்யா பாண்டியன். சம்யுக்தாவை பார்த்ததும் கண்கள் கலங்கி ஐ மிஸ்டு யூ.. மிஸ்டு யூ என புலம்பி தீர்க்கிறார் பாலாஜி. இருவரும் மாறி மாறி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏத்திவிட்ட அர்ச்சனா
பாலாஜியின் இரண்டு தோழிகளும் ஒரே நாளில் என்ட்ரி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர். ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ள அர்ச்சனா, நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்று பாலாஜி ஆரியிடம் கோபப்பட்டதை கூறி ஏற்றிவிட்டார்.
என்ன ஆகப் போகிறதோ?
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள சம்யுக்தாவும் ஆரிக்கு ஆகாதவர்தான். இதனால் என்ன ஆகப்போகிறதோ? இவர் என்னவெல்லாம் சொல்லி பாலாஜியை ஏற்றிவிட்டு ரணகளமாக்க போகிறாரோ என இன்றும் பதற்றமடைந்துள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.