Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சுசிலீக்ஸ்: தானா வந்து நெட்டிசன்களிடம் சிக்கிய செல்வராகவன் #suchileaks
சென்னை: சுசித்ரா விஷயத்தில் போலீசில் புகார் அளிக்க செல்லவிருந்ததாக ட்வீட்டிய இயக்குனர் செல்வராகவனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியாவை நிர்வாணமாக படம் எடுத்ததாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
|
செல்வராகவன்
என் நண்பர்களே, நான் போலீசில் புகார் செய்ய விருந்தேன். ஆனால் அவரின் கணவர் கார்த்திக் மீது அன்பு வைத்துள்ளேன், மதிக்கிறேன் என செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
|
தைரியமான ஆள்
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, @selvaraghavan @evamkarthik குடு குடுத்து தான் பாரு நீ தான் தைரியமான ஆள் ஆச்சே
|
ஆஹான்
@selvaraghavan @evamkarthik ஆஹான்
|
கருப்பன்
கருப்பன் குசும்புக்காரன். தான் செஞ்ச தப்ப மறைக்க பாக்குறான் என ஒருவர் செல்வராகவன் ட்வீட்டிற்கு கமெண்ட் போட்டுள்ளார்.