Don't Miss!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சுசிலீக்ஸ்: தானா வந்து நெட்டிசன்களிடம் சிக்கிய செல்வராகவன் #suchileaks
சென்னை: சுசித்ரா விஷயத்தில் போலீசில் புகார் அளிக்க செல்லவிருந்ததாக ட்வீட்டிய இயக்குனர் செல்வராகவனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியாவை நிர்வாணமாக படம் எடுத்ததாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
|
செல்வராகவன்
என் நண்பர்களே, நான் போலீசில் புகார் செய்ய விருந்தேன். ஆனால் அவரின் கணவர் கார்த்திக் மீது அன்பு வைத்துள்ளேன், மதிக்கிறேன் என செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
|
தைரியமான ஆள்
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, @selvaraghavan @evamkarthik குடு குடுத்து தான் பாரு நீ தான் தைரியமான ஆள் ஆச்சே
|
ஆஹான்
@selvaraghavan @evamkarthik ஆஹான்
|
கருப்பன்
கருப்பன் குசும்புக்காரன். தான் செஞ்ச தப்ப மறைக்க பாக்குறான் என ஒருவர் செல்வராகவன் ட்வீட்டிற்கு கமெண்ட் போட்டுள்ளார்.