Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கலாசாரத்துக்கு எதிராக நடித்ததில்லை: சுஹாசினி எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நான் நடித்ததில்லை என கொம்பு புகழ் நடிகைசுஹாசினி கூறியுள்ளார்.பெண்கள் கற்பு விஷயமாக குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சுஹாசினிக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகிளம்பியது. பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தற்போது சுஹாசினிசுதந்திரமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இந் நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் சுஹாசினி பேசியதாவது:நான் 19 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 1989ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. இது வரை 186 விருதுகளைப் பெற்றுள்ளேன்.சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் பணம், புகழ், விருப்பு, வெறுப்பு, வழக்கு என வாழ்க்கையில் அனைத்தையும் சந்தித்துவிட்டேன்.படிக்கும் வயதில், சினிமாவில் நடிப்பைத் துவங்கியதால் ஆபாசமாகவும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் நடித்ததில்லை.இந்திரா படம் இயக்கியதில் நல்ல அனுபவம் கிடைத்தது.கடந்த ஓராண்டாக விஜய் டிவியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தேன். அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து என்னால் முடிந்தஉதவிகளை செய்து வருகிறேன் என்றார்.குஷ்பு விஷயத்திலும் இப்படி பட்டும்படாமல் பேசிட்டுப் போயிருந்தால் எதுக்கு வருது வம்பும்... கொம்பும்...
எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நான் நடித்ததில்லை என கொம்பு புகழ் நடிகைசுஹாசினி கூறியுள்ளார்.
பெண்கள் கற்பு விஷயமாக குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சுஹாசினிக்கு எதிராக பயங்கர எதிர்ப்புகிளம்பியது. பல நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தற்போது சுஹாசினிசுதந்திரமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந் நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டின் நிறைவு விழாவில் சுஹாசினி பேசியதாவது:
நான் 19 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 1989ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. இது வரை 186 விருதுகளைப் பெற்றுள்ளேன்.சினிமாவுக்கு வந்த 20 ஆண்டுகளில் பணம், புகழ், விருப்பு, வெறுப்பு, வழக்கு என வாழ்க்கையில் அனைத்தையும் சந்தித்துவிட்டேன்.
படிக்கும் வயதில், சினிமாவில் நடிப்பைத் துவங்கியதால் ஆபாசமாகவும் தமிழ் கலாசாரத்துக்கு எதிராகவும் நடித்ததில்லை.இந்திரா படம் இயக்கியதில் நல்ல அனுபவம் கிடைத்தது.
கடந்த ஓராண்டாக விஜய் டிவியில் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வந்தேன். அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து என்னால் முடிந்தஉதவிகளை செய்து வருகிறேன் என்றார்.
குஷ்பு விஷயத்திலும் இப்படி பட்டும்படாமல் பேசிட்டுப் போயிருந்தால் எதுக்கு வருது வம்பும்... கொம்பும்...