Don't Miss!
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கோடையில் திகில் விருந்து... அடுத்த பேய் பட ரிலீசுக்கு தயாராகும் சுந்தர்.சி
சென்னை : பொழுதுபோக்கு நிறைந்த நகைச்சுவை படங்களை கொடுத்து புகழ் அடைந்தவர் டைரக்டர் சுந்தர்.சி. ஆரம்பத்தில் நகைச்சுவை படங்களை மட்டும் இயக்கிய சுந்தர்.சி, பிறகு ஆக்ஷன் மற்றும் பேய் படங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டார்.
அரண்மனை, அரண்மனை 2 என இரண்டு பேய் படங்களை சுந்தர்.சி தானே இயக்கி, நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 படத்தையும் இயக்கி, அதை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார் .
வரும் மே மாதத்தில் கோடை விருந்தாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அரண்மனை முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்ததை போல், மூன்றாம் பாகத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ராஷி கன்னா, ஆன்டிரியா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சுந்தர்.சி.,யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு சி.சத்தியா இசையமைத்துள்ளார்.