Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா
சென்னை : டைரக்டர் சுந்தர்.சி, ஜெய்யுடன் முதல் முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளார். ஆனால் இவர்கள் இணையும் படத்தை சுந்தர்.சி இயக்க போவதில்லையாம். டைரக்டர் பத்ரி தான் இயக்க உள்ளார்.
ஜுலை 12 ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த படம் முழுவதும் புதுச்சேரியில் தான் படமாக்கப்பட உள்ளதாம். படம் பற்றிய மற்ற விபரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
சுந்தர்.சி தற்போது கோலிவுட்டின் புகழ்பெற்ற பேய் படமான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கன்னா, ஆன்டிரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
அதே சமயம் நடிகர் ஜெய், கேப்மாரி படத்தில் நடித்து வருகிறார். இது இவரின் 25 வது படம். அதனால் இவ்விரு நடிகர்களின் படங்களும் முடிந்த பிறகே, பத்ரி இயக்கும் புதிய படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும்.