Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சன்னிக்கு வந்த நேரத்தை பார்த்தீங்களா, பாகுபலி அனுஷ்காவை விட...
மும்பை: இளவரசியாக நடிக்கும் படத்திற்கு சன்னி லியோன் அதிக சம்பளம் கேட்டுள்ளார்.
போரில் வீர தீர செயல்கள் செய்த இளவரசி ஒருவரின் கதை தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் இளவரசியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வடிவுடையான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.
சம்பளம்
இளவரசியாக நடிக்க சன்னி லியோன் ரூ. 3.5 கோடி சம்பளம் கேட்டாராம். ரூ.3.5 கோடி அதிகம் என்றாலும் சன்னிக்கு இருக்கும் மவுசு மற்றும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாவதை மனதில் வைத்து அவர் கேட்டதை கொடுக்க சம்மதித்துள்ளார்களாம்.
பாகுபலி
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடிக்க அனுஷ்காவே ரூ. 2.5 கோடி தான்(ஒரு படத்திற்கு) வாங்கினார். அவரை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார் சன்னி லியோன். மார்க்கெட் உள்ளபோதே சம்பாதித்துக் கொள்கிறார் சன்னி.
ரசிகர்கள்
சன்னி லியோனுக்கு தென்னிந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அதனால் இந்த படத்தில் போடும் பணத்தை எளிதில் எடுத்துவிடலாம் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
கர்நாடகா
கேரளா சென்ற சன்னிக்கு சேட்டன்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி பெங்களூரில் நடக்கவிருந்த சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.