Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: லைக்கா புரொடெக்சன்ஸ் சார்பில் அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் திரைப்படம் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நயன் தாரா இனைந்து நடிக்கும் இப்படத்தை பற்றின பல அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் காவல் துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
சும்மாவே நம்ம தலைவரு ஸ்டைல் கெத்து காட்டுவாரு அப்படி இருக்கும் போது போலீஸ் கெட்டப்புனா சும்மா இருப்பாரா. வெறித்தனமா ஸ்டைல் காட்டறாரு. தீபாவளியை முன்னிட்டு தர்பார் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் மாஸா வந்துருக்கு. தலைவர் எது செய்தாலும் ஸ்டைல் தான். துப்பாக்கியில் சுடுவது போல இருக்கும் இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். கூலிங் கிளாஸ் போட்டிருந்தாலும் அவர் வெறித்தனமாக எதிரியை தாக்குவது நமக்கு அவர் முக பாவனையை வைத்தே புரிகிறது.
எத்தனை வயசானாலும் சூப்பர்ஸ்டாருக்கு நிகர் அவர் மட்டும் தான். அவருடைய ஸ்டைலே தனி ஸ்டைல் தான். தர்பார் படகுழிவினரின் இந்த தீபாவளி பரிசு அவரது ரசிகர்களுக்கு ஒரு 10000 வாலா பட்டாசு கொளுத்தியது போல சந்தோஷம்.
2020 பொங்கலுக்கு சக்கரை பொங்கலாய் பொங்க போகிறது நமது தலைவரின் தர்பார். சீக்கிரம் திரையில் உங்களை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தலைவா!