Don't Miss!
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை
Recommended Video
சென்னை: காதலன் கொடுமை தாங்க முடியாமல் துணை நடிகை யாசிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்கிற யாசிகா(21). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அவர் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நடித்து வந்தார் யாசிகா.
யாசிகா
யாசிகாவுக்கும் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவுக்கும்(22) காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோகன் பாபு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
காதலன் பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த யாசிகா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு
யாசிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்யும் முன்பு யாசிகா தன் அம்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
அம்மா
நம்பி வந்த என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொடுமைப்படுத்திய மோகன்பாபுவுக்கு நான் இறந்த பிறகு சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் அம்மா என்று யாசிகா வாட்ஸ்ஆப்பில் தனது தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்