Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
செட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நவராத்திரி கொண்டாட்டமாக நடைபெற்ற டாஸ்க்கில் கிராம வாசியாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி செட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டினார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி மற்றும் விஜதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
பிக்பாஸ் வீடு தோரணங்களாலும் காகிதப் பூக்களாலும் அலங்காரம் செய்யப்படுள்ளது.
என்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க!
கிராம, நகர வாசிகள்
போட்டியாளர்களின் கை வண்ணத்தில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் கிராம வாசிகளாகவும் நகர வாசிகளாகவும் பிரிந்து சமையல் செய்தனர்.
கிராமத்து ஸ்லாங்
ஆட்டம் பாட்டம் என கலக்கினர். மொத்த நிகழ்ச்சியையும் தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கினார் அனிதா. இதில் கிராம வாசியாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி, செட்டிநாட்டை சேர்ந்தவராக கிராமத்து ஸ்லாங்கில் பொளந்து கட்டினார்.
கப்பு கிடைக்கல
பலரும் டாஸ்க்கில் கிராமத்து ஸ்லாங்கை பேச மறந்த நிலையில் கடைசி வரை அதனை கைவிடாமல் கலக்கினார். ஆனால் அவ்வளவு பாடு பட்டும் வின்னர் கப்பு கிடைக்கவில்லை.
கப்பு கிடைக்கல
பலரும் டாஸ்க்கில் கிராமத்து ஸ்லாங்கை பேச மறந்த நிலையில் கடைசி வரை அதனை கைவிடாமல் கலக்கினார். ஆனால் அவ்வளவு பாடு பட்டும் வின்னர் கப்பு கிடைக்கவில்லை.
நகரவாசிகள் வின்
கேசரியில் சர்க்கரை ஜாஸ்தியாக இருக்கிறது என்று கூறி நகரவாசிகள்தான் வின்னர் என்று தீர்ப்பு சொன்னார் நடுவரான அனிதா சம்பத். இருந்த போதும் நகர வாசிகளான சனம் மற்றும் அவரது குழுவினர் செய்த பாயாசத்தில் வெல்லத்தை வடிகட்டாமல் போட்டதால் மண் இருப்பதாக கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி.