Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஆடி கார் ரெஜிஸ்ட்ரேஷன்: வரி ஏய்ப்பு செய்த அஜீத் 'அண்ணன்'
திருவனந்தபுரம்: நடிகர் சுரேஷ் கோபி ஆடி காரை பதிவு செய்ய வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மலையாள செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இருவர் வரி ஏய்ப்பு செய்து தங்களின் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது சுரேஷ் கோபி.
பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, பாஜக எம்.பி.யாக உள்ளார்.
புதுச்சேரி
சுரேஷ் கோபி கடந்த 2010ம் ஆண்டு ஆடி க்யூ7 காரை வாங்கியுள்ளார். கேரளாவில் பதிவு செய்தால் ரூ. 15 லட்சம் வரி செலுத்த வேண்டும். இதனால் அவர் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்.
சுரேஷ் கோபி
புதுச்சேரியில் வெறும் ரூ. 1.5 லட்சம் கொடுத்து ஆடி காரை பதிவு செய்துள்ளார் சுரேஷ் கோபி. புதுச்சேரியில் வாடகைக்கு இருப்பதாக ஒரு முகவரியை அளித்து காரை பதிவு செய்துள்ளார்.
வாடகை
அமலா பாலும் சரி, ஃபஹத் ஃபாசிலும் சரி புதுச்சேரியில் வாடகைக்கு இருப்பதாகக் கூறி தங்களின் பென்ஸ் கார்களை பதிவு செய்தனர். இருவருமே அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண் பேடி
அமலா, ஃபஹத், சுரேஷ் கோபியின் விபரங்கள் வெளியே வந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணன்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் சுரேஷ் கோபி அஜீத் அண்ணனாக நடித்திருந்தார். தற்போது தலைப்பை மீண்டும் படித்து பாருங்கள்.
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
-
தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
-
Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!