Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முத்தையாவை தேர்வு செய்த சூர்யா: அப்போ ரஞ்சித் அவரிடம் போவாரோ?
சென்னை: ரஞ்சித்தை காக்க வைத்துவிட்டு முத்தையாவின் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
சூர்யா ஹரி இயக்கத்தில் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவரை வைத்து படம் எடுக்க முத்தையாவும், பா. ரஞ்சித்தும் விரும்பினர். இருவருமே சூர்யாவை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரியின் படத்தை முடித்த பிறகு கொம்பன் புகழ் முத்தையாவின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அடுத்த ஆண்டு ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுக்கிறாராம் சூர்யா.
முத்தையாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். முத்தையா சூர்யாவுக்காக நல்ல குடும்பக் கதையாக தயார் செய்து வைத்துள்ளாராம். ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ஆசையாக உள்ளார்.
ஒரு வேளை இந்த கேப்பில் ரஞ்சித் விஜய்யை இயக்க சென்றுவிடுவாரோ?