Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் பப்ளிசிட்டி தேடுறேனா?: பீட்டாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சூர்யா #Jallikattu
சென்னை: சி3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்கக் கோரி நடிகர் சூர்யா பீட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
இந்நிலையில் சூர்யா சி3 படத்திற்கு விளம்பரம் தேடவே ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்தது. இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து பீட்டா அமைப்பை சமூக வலைதளங்களில் விளாசிவிட்டனர்.
தன்னை விமர்சித்த பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரி சூர்யா நோட்டீஸ் அனுப்புயிள்ளார். சூர்யா சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய் ஆனந்த் நோட்டீஸை அனுப்பி வைத்துள்ளார்.
பீட்டா அமைப்பு 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.