Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வரிசை கட்டும் படங்கள்...பிஸியாகும் சூர்யா...அடுத்து யாருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா
சென்னை : நடிகர் சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். குடும்ப - பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
சமீபத்தில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க சூர்யா கமிட் ஆகி உள்ளார். சூர்யாவை சந்தித்த டைரக்டர் வசந்தபாலன் கதை ஒன்றை கூறி உள்ளார்.
அந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போய், உடனே ஓகே சொல்லி விட்டாராம்.இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு சூர்யா - வசந்தபாலன் இணையும் படம் துவங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது வசந்தபாலன், அர்ஜூன் தாஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.