Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வரிசை கட்டும் படங்கள்...பிஸியாகும் சூர்யா...அடுத்து யாருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா
சென்னை : நடிகர் சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். குடும்ப - பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
சமீபத்தில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க சூர்யா கமிட் ஆகி உள்ளார். சூர்யாவை சந்தித்த டைரக்டர் வசந்தபாலன் கதை ஒன்றை கூறி உள்ளார்.
அந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போய், உடனே ஓகே சொல்லி விட்டாராம்.இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு சூர்யா - வசந்தபாலன் இணையும் படம் துவங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது வசந்தபாலன், அர்ஜூன் தாஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.