Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூர்யா 38 படத்தை துவங்கும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்ற சூர்யா
Recommended Video
சென்னை: சுதா கொங்கரா படத்தில் நடிப்பதற்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார் சூர்யா.
புதுப்படங்களை துவங்கும் முன்பும், பட ரிலீஸுக்கு முன்பும் பாலிவுட் பிரபலங்கள் அஜ்மீர் தர்காவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பட்டியலில் சூர்யா சேர்ந்துள்ளார்.
சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளனர்.
முஸ்லீம் பெண்ணை மணக்கும் சிம்பு தம்பி: ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்
|
சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் முன்பு சூர்யா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். சுதாவும், சூர்யாவும் தர்காவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
|
ஸ்க்ரிப்ட்
அஜ்மீர் தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் சுதா கொங்கரா கையில் படத்தின் ஸ்க்ரிப்ட் இருப்பது தெரிகிறது. சூர்யா தலையில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு தர்காவில் நிற்கும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
|
படப்பிடிப்பு
சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இந்நிலையில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கோரி ட்வீட் செய்துள்ளார் சூர்யா.
|
அபர்ணா
சூர்யா 38 படத்தின் பூஜை இன்று நடந்தது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சர்வம் தாளமயம் புகழ் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.