Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கவுதம் மேனனுக்கு ரூ 10 கோடி கொடுத்தார் சூர்யா?
தன்னை வைத்து படமெடுக்க முடியாவிட்டாலும், நஷ்டம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இயக்குநர் கவுதம் மேனனுக்கு ரூ 10 கோடி தந்தார் சூர்யா என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் கேரியரை உயர்த்திய படங்களில் முக்கியமானவை காக்க காக்க, வாரணம் ஆயிரம்.
துருவ நட்சத்திரம்
இந்தப் படங்களை இயக்கியவர் கவுதம் மேனன். சூர்யாவும் கவுதமும் மீண்டும் இணைய முடிவெடுத்து, அந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என்று தலைப்பும் வைத்துவிட்டனர். ஆனால் கதை ஒத்து வராததால், படத்தைத் தொடங்குவது இழுத்துக் கொண்டே போனது.
சூர்யா வீட்டில் கவுதம்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கவுதம் மேனனுக்கும் தனக்கும் ஒத்துப் போகாததால், படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார்.
இந்த அறிக்கை வெளியான மறுநாளை சூர்யா வீட்டுக்குப் போனாராம் கவுதம் மேனன்.
ரூ 10 கோடி
அவரை அன்புடன் வரவேற்ற சூர்யா, எப்போதும் போல உபசரித்ததுடன், தான் அந்தப் படத்துக்காக பெற்ற அட்வான்ஸ் ரூ 5 கோடியுடன் மேலும் 5 கோடி சேர்த்து பத்து கோடியாகத் திருப்பிக் கொடுத்து அனுப்பினாராம். சந்தோஷத்தில் திக்குமுக்காடியபடி வீடு திரும்பினார் கவுதம் மேனன் என்கின்றனர்.
கூடவே, ஏற்கெனவே சூர்யா இப்படி செய்ததற்கு ஒரு உதாரணத்தையும் எடுத்துப் போடுகின்றனர்.
வசந்துக்கும்...
சூர்யாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்த இயக்குனர் வசந்த், நொடித்துப் போன நேரத்தில் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டாராம்.
அந்த சமயத்தில் வசந்த் வீட்டுக்கே போய், ‘ நாம் இணைந்து படம் பண்ணும் சூழல் இல்லை. நீங்கள் என்னை இயக்கி வெளியிட்டால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை இப்போதே தருகிறேன்," என சில கோடிகளைக் கொடுத்து உதவினாராம் சூர்யா.
மேன்மக்கள் இல்லையா.. அப்படித்தான் இருப்பார்கள்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!