Don't Miss!
- News கோவை: பாஜக அண்ணாமலை வேட்பு மனு ஏற்புக்கு எதிராக அதிமுக, நாம் தமிழர் கட்சி கடும் வாக்குவாதம்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இயக்குநர் சூர்யா வீட்டில் வருமான வரி சோதனைவாலி, குஷி, நியூ பட இயக்குநர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர். பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். வாலி, குஷி என்ற இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் சூர்யா. இவர் நடித்து, இயக்கி, தயாரித்த நியூபடம் சமீபத்தில் வெளியானது. இந் நிலையில் சூர்யாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.தியாகராய நகரில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின்போது, சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் சூர்யா பேசுகையில், நான் வருமான வரிக் கணக்குகளை முறையாக வைத்துக்கொண்டதில்லை. காரணம், படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் இதுகுறித்து முறையாக கோப்புகளை வைத்துக்கொள்ளமுடியவில்லை. வருமான வரியும் கூட சரியாகக் கட்டியதில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.
வாலி, குஷி, நியூ பட இயக்குநர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர். பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.
வாலி, குஷி என்ற இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் சூர்யா. இவர் நடித்து, இயக்கி, தயாரித்த நியூபடம் சமீபத்தில் வெளியானது. இந் நிலையில் சூர்யாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.
தியாகராய நகரில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின்போது, சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சூர்யா பேசுகையில், நான் வருமான வரிக் கணக்குகளை முறையாக வைத்துக்கொண்டதில்லை. காரணம், படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் இதுகுறித்து முறையாக கோப்புகளை வைத்துக்கொள்ளமுடியவில்லை.
வருமான வரியும் கூட சரியாகக் கட்டியதில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.