Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தெலுங்கில் ரக்ஷுடுவாக வெளியாகும் சூர்யாவின் மாஸ்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த ‘மாஸ்' படம் தெலுங்கில் ரக்ஷுடு என்ற பெயரில் வெளியாகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
மாஸ் தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சூர்யா, தெலுங்கு நடிகர் பிரபாஸ், வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கோதண்டராமி ரெட்டி, யுவன்சங்கர் ராஜா, கே.இ.ஞானவேல்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சூர்யா பேசுகையில், "தெலுங்கு ரசிகர்கள் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறார்கள். என் படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் காட்டும் அன்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் நாயகர்கள் பிரபாஸ், ராணா இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி," என்றார்.