Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: நான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைக்கு அடிமையாகி இருந்தார் என நடிகை ரியா சக்கரவர்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாயின.
பகீர் தகவல்கள்
இதனால் சுஷாந்த் மரண வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தலையிட விவகாரம் வேறுமாதிரி சென்றது. முன்னணி நடிகர் நடிகைகள் பலரின் பெயர்களும் இதில் அடிபட்டது. இதுதொடர்பாக முன்னணி நடிகர் நடிகைகள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த விவகாரத்தில் ரியா சக்கரவர்த்தி மீது கடந்த மார்ச் மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள ரியா சக்கரவர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
அவர்களுக்கும் தெரியும்
அதன்படி தான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகி இருந்ததாக கூறியுள்ளார். சுஷாந்த் கஞ்சா எடுத்துக்கொண்டது அவரது சகோதரி மற்றும் மைத்துனருக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர்கள் இருவரும் சுஷாந்துடன் சேர்ந்து போதை பொருட்கள் உட்கொண்டதாகவும் ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சாரா அலிகான், சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா அடிப்பதற்காக டூபிஸ்களை வழங்கினார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரியா சக்கரவர்த்தி.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!