Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஒரே கட்டுரையில் உருக வைத்த மகள்.. கண்ணீர்விட்டு அழுத முன்னாள் உலக அழகி!
நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள் அலிஷா தத்தெடுப்பு குறித்து எழுதிய கட்டுரையை வாசித்துக்காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: தத்தெடுப்பு குறித்து மகள் எழுதிய கட்டுரையால் நடிகை சுஷ்மிதா சென் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்தியாவில் இருந்து முதன்முதலில் உலக அழகிப் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென் (42). இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
திரைத்துறையை தவிர சமூகப் பணிகளிலும் சுஷ்மிதா சென் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக ரேனே, அலிஷா இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை (28) சுஷ்மிதா காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இதற்கு சுஷ்மிதாவின் இரண்டு மகள்களும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
இந்நிலையில் சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள் அலிஷா தத்தெடுப்பு குறித்து எழுதிய கட்டுரையை வாசித்துக்காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார். தனது மகள் படித்துக்காட்டிய கட்டுரையை நினைத்து தனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாக அந்த பதிவில் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மிதாவை போலவே அவரது ரசிகர்களும் அலிஷாவை பாராட்டியுள்ளனர். சுஷ்மிதா சென் மீண்டும் இந்தி படங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைவில் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவார் என தெரிகிறது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?