Don't Miss!
- News "ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க.." சேலத்தில் சீறிய மோடி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் அதிருதா ரிலீஸ்.... கண்டிப்பாக ரசிகர்கள் இதயம் அதிரும்
சென்னை : நவரசா ஆந்தாலஜி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.
இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று.
ஊசியை பார்த்து பயந்த சினேகா…. பிரசன்னா பகிர்ந்த காமெடி வீடியோ!
இதன் நான்காவது பாடல் அதிருதா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
6ம் தேதி ரிலீஸ்
மணிரத்னத்தின் முயற்சியில் திரையுலக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நவரசா ஆந்தாலஜி உருவாகியுள்ளது. 9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் 9 படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. வரும் 6ம் தேதி நெட்பிளிக்சில் நவரசா ரிலீசாக உள்ளது. தற்போது இதன் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாயகன் சூர்யா
நடிகர் சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணைந்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரயாகா மார்ட்டின். சூர்யா -கௌதம் மேனன் காம்போ எப்போதுமே சிறப்பாக அமையும். அதேபோல இந்த படமும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
அதிருதா பாடல்
இதன் மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் இசையில் மதன் கார்க்கி வரிகளில் அந்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்நிலையில் தற்போது அதிருதா என்ற நான்காவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மெலடி நம்பர்களாக அமைந்துள்ளன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல்
இந்த படத்தில் சூர்யாவை இளமையான தோற்றத்தில் காண முடிகிறது. ஒன்பது ரசங்களை மையமாக கொண்டு நவரசா உருவாகியுள்ள நிலையில் தனக்கு மிகவும் பரிட்சயமான காதலை கையில் எடுத்துள்ளார் கௌதம் மேனன். அடுத்தடுத்த இந்த படத்தின் பாடல்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.