Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...
Recommended Video
சென்னை: தமிழ் படத்தின் 3ம் பாகம் நிச்சயம்ம் வரும் என்று நம்ப ஒரு காரணம் உள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 வியாழக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரஜினி, கமல் ரேஞ்சுக்கு காலை 5 மணி காட்சி எல்லாம் வைத்து அசத்தினார்கள்.
சூப்பர்
தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர். பாரபட்சமில்லாமல் அனைவரையும் வச்சு செஞ்ச அமுதனுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் படம் 3
தமிழ் படம் 2 படத்தை பார்த்த கையோடு ஐயா ராசா அமுதா, 3வது பாகத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
முடிவு
பாகுபலி படத்தை முடித்த அதே காட்சியை வைத்து தான் தமிழ் படம் 2-ம் முடிக்கப்பட்டுள்ளது. அதாவது முதுகில் குத்தும் காட்சியுடன் தமிழ் படம் 2 முடிந்துள்ளது. இதன் மூலம் 3ம் பாகம் வரும் என்று சூசகமாக சொல்லியிருக்கிறாரா அமுதன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகுபலி 2
பாகுபலி படம் கட்டப்பா பாகுபலியை குத்தியதோடு முடிந்தது. அதன் பிறகு பாகுபலி 2 வந்தது. அப்படி என்றால் அதே பாணியில் தமிழ் படம் 3 வருமா அமுதன்?
கலாய்
இதுவரை வந்த, வந்து கொண்டிருக்கும் படங்களை எல்லாம் வச்சு செஞ்சாச்சு. அமுதனுக்கு கொஞ்ச டைம் கொடுங்கப்பா, இனி வரும் படங்களை பார்த்து கலாய்க்க வேண்டாமா.