Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்ஷராவின் முன்னாள் காதலர் தகவல்!
மும்பை: அந்த விவகாரத்தில், கமல்ஹாசனிடம் என் அம்மா ரதி பேச முயன்றார் என்று அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் கூறியுள்ளார்.
நடிகை அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள். இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகின.
இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிர்ச்சி அடைந்த நடிகை அக்ஷரா, இதுபற்றி போலீசில் புகார் அளித்திருந்தார்.
தனுஜ் விர்வானி
அந்த புகைப்படங்களை வெளியிட்டது, அக்ஷராவின் முன்னாள் காதலர், நடிகர் தனுஜ் விர்வானி என்று கூறப்பட்டது. நடிகர் தனுஜ், முன்னாள் தமிழ் ஹீரோயின் ரதியின் மகன். நடிகை ரதி, கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். தனுஜ், தன் மீதான புகாரை அப்போது மறுத்திருந்தார்.
எப்படி கசிந்திருக்கும்
இந்நிலையில் இப்போது அளித்த பேட்டியில் அவரிடம் அந்த விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது: அக்ஷராவின் அந்த புகைப்படங்கள் வெளியானபோது, அவர் முதலில், அழைத்தது என்னைதான். அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இது எப்படி கசிந்திருக்கும் என்று கேட்டார்.
கேட்க விரும்பியது
போனை ரிப்பேருக்கும் கொடுக்கவில்லை என்றும் சொன்னார். இதுபற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக அதிக வருத்தம் அடைந்தது நான்தான். பிறகு, இதை நான் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறாயா? என்றேன். அவர் இல்லை என்றார். நான் கேட்க விரும்பியது இதைதான் என்றேன்.
பேச்சை நிறுத்தினோம்
பிறகு மீடியாவில் நிறைய மோசமான விஷயங்கள் வெளியாயின. அப்போது பகிரங்கமாக என் பின்னால் அக்ஷரா நிற்கவில்லை. பிறகு நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டோம். இதனால் மன அழுத்தம் அடைந்தேன். என் வேலை பாதிக்கப்படுமோ என்று கூட பயந்தேன். இந்த விஷயத்தில் என் அம்மா ரதி, அப்செட் ஆனார்.
குற்றவாளி என்று
அவர் இது தொடர்பாக கமல்ஹாசன் குடும்பத்தினரிடம் பேச நினைத்தார். நான்தான் வேண்டாம் என்று தடுத்தேன். அம்மா அப்போது போலந்தில் இருந்தார். என் பெற்றோர், அக்ஷராவுடன் நல்ல தொடர்பில் இருந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் சில மீடியா என்னை குற்றவாளி என்றே கருதியது. இவ்வாறு தனுஜ் விர்வானி கூறியுள்ளார்.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!