Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குடிபோதையில் என்னை அடித்தார்: விமல் மீது தெலுங்கு நடிகர் போலீசில் புகார்
சென்னை: விமல் குடிபோதையில் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக தெலுங்கு நடிகர் அபிஷேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விமல் சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தெலுங்கு நடிகரான அபிஷேக் அதே பகுதியில் தங்கி அவன் அவள் அது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பொள்ளாச்சி பயங்கரத்தை வைத்து இப்படி படத்திற்கு விளம்பரம் தேடலாமா விஷால்?
அபிஷேக் விமலை கிண்டல் செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அபிஷேக் ஷூட்டிங் முடிந்து இரவு வீடு திரும்பியபோது விமல் தனது நண்பர்களுடன் அவரை வழிமறித்துள்ளார்.
அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. விமல் அபிஷேக்கை தாக்கியதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பிறகு அபிஷேக் நேராக விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று விமல் மீது புகார் அளித்துள்ளார். விமல் குடிபோதையில் தன்னை அடித்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.
அபிஷேக்கின் புகாரின்பேரில் போலீசார் விமல் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.