Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரசிகரிடம் இப்படியா நடந்துகொள்வது..? எதிர்ப்பால் ட்விட்டரை விட்டு ஓடிய நடிகை!
Recommended Video
ஐதராபாத் : தெலுங்கு சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் அனசுயா பரத்வாஜ். அவர் தன்னுடன் செல்ஃபி எடுக்கவந்த ரசிகர் ஒருவரின் போனை வாங்கி உடைத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.
பிரபல நடிகையாக இருக்கும் நடிகை அனுசுயா பல தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். இவர்தான் ரசிகரின் போனை வாங்கி உடைத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சமீபத்தில் நடிகை அனசுயா பரத்வாஜ் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போது ஒரு இளம் ரசிகர் அவரை செல்பி எடுக்க அணுகினார். ஆனால் அதை விரும்பாத அனசுயா அவர் கையில் இருந்த போனை வாங்கி கீழே வீசி உடைத்துள்ளார்.
இந்தச் செய்தி வைரலானதும் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நடிகையை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் அனசுயா பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.
அவர்களுக்கு பதில் கூற முடியாமல் அனசுயா தன் ட்விட்டர் மற்றும் முகநூல் கணக்கை டெலிட் செய்துவிட்டார். இது ஒருபுறமிருக்க நடிகை அனசுயா தன் போனை உடைந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட ரசிகர் காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளார்.