twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆருக்கு அடுத்து அஜித்துக்குத் தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது: சோ புகழாரம்!

    |

    சென்னை: அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

    பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர்வழி. விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.

    அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத் ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

    எம்.ஜி.ஆர் தான் பர்ஸ்ட் தல...

    எம்.ஜி.ஆர் தான் பர்ஸ்ட் தல...

    எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர் அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

    எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து அஜீத் தான்...

    எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து அஜீத் தான்...

    அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை' என கூறியுள்ளார் சோ.

    அசத்திட்டீங்க தல...

    அசத்திட்டீங்க தல...

    சோவிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு பெறுவது வஷிஸ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவது போல் தான்.

    English summary
    Former actor and renowned journalist Cho Ramaswamy’s is known for his candid observations which are frank and reveal the truth in no uncertain terms. He recently said that when it comes to having a loyal and huge fan base, like how the late MGR enjoys till date, Ajith leads the way among the current generation of actors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X