Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ?: வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவின் போது அஜித்தை திட்ட அந்த பெண்ணுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ என்று கூறி தல ரசிகர்கள் வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஓட்டு போட்டார். காலையில் முதல் ஆளாக அவர் வாக்களித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அஜித் வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த வீடியோ வெளியானது.
தனுஷ், சரவணன்.. போனவாரம் பரபரப்பா பேசப்பட்ட 'அந்த' விசயம் வெறும் வதந்தி தான்!
அஜித்
வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த அஜித்தை பெண் ஒருவர் திட்டிய வீடியோ வெளியானது. இதையடுத்து வரிசையில் நிற்காததற்காக அஜித் மன்னிப்பு கேட்ட வீடியோவை தல ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.
|
திட்டு
வரிசையில் நிற்க முடியாமல் போனதற்காக அஜித் மன்னிப்பு கேட்டும் அவரை திட்ட அந்த பெண்ணுக்கு எப்படித் தான் மனசு வந்துச்சோ என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தல
அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சம்பவம் என்று கூறி சர்ச்சை வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது. வழக்கமாக வரிசையில் நிற்கும் அஜித் ஏன் இம்முறை இப்படி செய்தார் என்பது தெரியவில்லை.
வாக்குப்பதிவு
வழக்கமாக அஜித் ஓட்டு போட வந்தால் அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றது பற்றி தான் பேசப்படும். ஆனால் இம்முறை அவர் வரிசையில் நிற்காதது, அவரின் கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்துவிட்டது குறித்து விமர்சிக்கப்படுகிறது.