For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தலைவா படத்தை ஓட்டின...: தியேட்டருக்கு கடிதம் மூலம் மிரட்டல்
News
oi-Shameena
By Siva
|
விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் குண்டு வெடிக்கும் என்று தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
அதன் பிறகு விஜய்யும், படக்குழுவினரும் பல்வேறு முயற்சி செய்து ஒருவழியாக படத்தை நேற்று ரிலீஸ் செய்தனர். படமும் பல்வேறு தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தலைவா படம் ஓடும் தியேட்டர் ஒன்றுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தை பிரித்துப் படித்தால், தலைவா படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A theatre showing Thalaiva in Kilpauk received a threat via letter, saying that if it keeps on showing the Vijay starrer movie then it has to face serious consequences.
Story first published: Wednesday, August 21, 2013, 10:48 [IST]
Other articles published on Aug 21, 2013