Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
Thalaivar 167- போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி
Recommended Video
சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினியின் போலீஸ் கெட்டப் புகைப்படங்கள் கசிந்துவிட்டது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான போட்டோஷூட் நேற்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. ரஜினி போலீஸ் கெட்டப்பில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் கசிந்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். புகைப்படங்கள் கசிந்ததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த புகைப்படங்களை தயவு செய்து யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களும், பி.ஆர்.ஓ.வும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Uriyadi 2 Review பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி.. உறியடி 2! விமர்சனம்
அவர்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்பே அந்த புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டுவிட்டன. போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே கசிகிறது என்றால் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்குமோ என்று ரஜினி ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். முருகதாஸ் சார் சூதானமாக இருங்க என்று தெரிவித்துள்ளனர்.
🔥🔥🔥🔥 pic.twitter.com/EeQyeLcBj3
— ராபிட்டு ° (@Rb2___) April 5, 2019
இந்நிலையில் புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் பூஜை வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.