Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Thalapathy 63: தளபதி 63 கதை லீக்... யார் அந்த கருப்பு ஆடு... தீவிர விசாரணையில் இறங்கிய படக்குழு!
கதை கசிந்த விவகாரம் தொடர்பாக தளபதி 63 படக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை லீக்கானது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படத்தின் கதை சமீபத்தில் வெளியே கசிந்தது. அதாவது, படத்தில் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் கதிர் இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்கள். திடீரென கதிர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்குவதற்காக, விஜய் தனது அணியை ஜெயிக்க வைக்கிறார்.
கமல் மட்டும் அல்ல அவர் பட ஹீரோயினும் லோக்சபா தேர்தலில் போட்டி?
இந்த கதை வெளியே எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. தங்களுக்குள் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க, இயக்குனர் அட்லி தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
சர்கார் கதை விவகாரம் போலவே, இந்த படத்திற்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டது. உதவி இயக்குனர் ஒருவர் இந்த கதைக்கு உரிமை கோரியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் கதை கசிந்ததால், படக்குழு செம அப்செட்டில் இருக்கிறது.