Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அடப் பரிதாபமே.. மன்மோகன் சிங் வாழ்க்கையை படமாக எடுத்தவர் ஜிஎஸ்டி முறைகேட்டில் கைது!
மன்மோகன் சிங் வாழ்க்கையை படமாக எடுத்த இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: தி ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்பட இயக்குனர் விஜய் ரத்னாகர் கட்டே ஜிஎஸ்டி மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்தே பல்வேறு வகையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. அதே நேரத்தில் ஆதரவும் உள்ளது.
இந்த நிலையில் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் விஜய் ரத்னாகர் கட்டே, ரூ.34 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்ததாக கைது செய்யபட்டுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தி ஆக்ஸிடண்டல் ப்ரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகிவருகிறது. பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இப்படத்தில் மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கும் ரத்னாகர் கட்டே, போலியான ஆவணங்கள் மூலம், ரூ.34 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை நுண்ணறிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
149 போலியான ஆவணங்களை தயார் செய்து 34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரத்னாகர் கட்டேவை , ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரன ரத்னாகர் கட்டே இயக்கும் முதல் திரைப்படம் தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரத்னாகர் கட்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!