Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தி ஜங்கிள் புக்... வெளியான முதல் நாளில் மட்டும் ரூ 10 கோடி.. மூன்று நாட்களில் ரூ 40 கோடி!
வெளியான முதல் நாளிலேயே த ஜங்கிள் புக் அனிமேஷன் படம் ரூ 10 கோடியை வசூலித்துள்ளது.
'த ஜங்கிள் புக்' படம் வெளியான முதல்நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஒரு காலத்தில் கார்ட்டூன் வடிவில் டிவியில் வெளியான கதை, 'த ஜங்கிள் புக்'. இப்போது அதை நவீன முறையில் அனிமேஷன் வடிவில் படமாக்கியுள்ளனர். இந்தப் படம்,உலகம் முழுவதும் வரும் 16ம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது.
ஆனால் இந்திய காடுகளில் கதை நடப்பதாலும் படத்தில் மோக்லி கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் நீல்சேத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும்,ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் ரிலீஸ் செய்தனர்.
ஒரு காட்டுக்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை, விலங்குகள் எடுத்து வளர்க்கின்றன. அவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் அவனைக் காப்பாற்றுவது தான் படம். ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் ரிலீசாகியுள்ள இப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்திருப்பதால்,வெளியான முதல் நாளில் ₹9.76 கோடியை வசூலித்துள்ளது. ஒரு நேரடி இந்தியப் படம் கூட சாதிக்காத சாதனை இது.
தமிழ், ஆங்கிலம், இந்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் அடுத்தடுத்த இரு தினங்களில் மேலும் ரூ 30 கோடிகளைக் குவித்துள்ளது.
இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.