Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க!'
சென்னை: இனி ஆண்டுக்கு இரு படங்கள் செய்வேன் என்று அறிவித்துள்ள விஜய்யை திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்பு தம்பி விஜய்,
இன்றைய தினம் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
அழிந்து வரும் திரையரங்குகளைக் காக்க தாங்கள் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் என கடந்த வாரம் பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதை ஏற்று, இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருவதாக அறிக்கை வெளியிட்டு, திரையரங்குகளைக் காப்பாற்ற நான் தயார் என உணர்த்தியதோடு, மற்ற கலைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழும் உங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.