Don't Miss!
- Finance
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வலிமை வந்தா தான் தமிழ் சினிமாவை காப்பாத்த முடியும்... திரையரங்க உரிமையாளர்கள் வெயிட்டிங்
சென்னை : நடிகர் அஜித் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
இதையடுத்து பொங்கல் பந்தயத்தில் சிறிய படங்கள் கலந்து கொண்டன.
இந்நிலையில் வலிமை படம் ரிலீசானால் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும் என்று பிரபல திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள படம் வலிமை. படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா மற்றும் அதையொட்டி திரையரங்குகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் திரையரங்க உரிமையாளர்கள்
படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் ஏக குஷியில் இருந்தனர். கடந்த தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி உள்ளிட்ட படங்கள் வெளியாகி அவர்களுக்கு கைகொடுத்த நிலையில், பொங்கலுக்கு வலிமை அந்த இடத்தை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இருந்தனர்.

சிறிய பட்ஜெட் படங்கள்
கொரோனா பரவலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததும் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்க்காததற்கு முக்கிய காரணம். மேலும் வீட்டிலேயே இருந்து ஓடிடி மற்றும் டிவியில் படங்களை பார்க்க இந்த பொங்கலில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

வெறிச்கோடிய திரையரங்குகள்
கொரோனா பரவலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததும் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்க்காததற்கு முக்கிய காரணம். மேலும் வீட்டிலேயே இருந்து ஓடிடி மற்றும் டிவிக்களில் படங்களை பார்க்க இந்த பொங்கலில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

நஷ்டமடையும் சூழல்
இதனால் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று தங்களது திரையரங்குகளில் ரிலீஸ் செய்த உரிமையாளர்கள் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனவருத்தத்தில் காணப்படுகின்றன.

திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பு
சென்னையில் உள்ள பிரபல கணேஷ் திரையரங்க உரிமையாளர் கூறுகையில், பொங்கல் பிசினஸ் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாகவும் வலிமை படம் தங்களை காப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல திண்டுக்கல்லின் உமா ராஜேந்திரா சினிமாஸ் உரிமையாளரும் கொரோனா 3வது அலைக்கு பிறகு வலிமை படமே தங்களை காக்கும் என்று கூறியுள்ளார்.
-
ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே.. களைகட்டும் கான்ஸ் திரைப்பட விழா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
கேஜிஎப் 2 படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்... பெரியப்பா அனுபவத்திற்கு நன்றியும் சொல்லியிருக்காரு!
-
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!