Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'தீரன்' படத்தில் வந்த உண்மையான கொள்ளையனின் புகைப்படம் - வெளியிட்டது போலீஸ்!
சென்னை : கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இந்தப் படம் 1995 முதல் 2005 வரை நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட கூட்டத்தை தமிழக போலீசார் பிடித்த கதையை வைத்து தீரன் படம் உருவாகியுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொள்ளையர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்தார். அவர்கள் சில தடயங்களை வைத்து, தமிழர்களை அச்சுறுத்திய கொள்ளையர்களைக் கண்டுபிடித்து காவல் துறைக்குப் பெருமை சேர்த்தனர்.
கொள்ளக்கூட்டத் தலைவனான ஓமா பவேரியாவாக ஒரு பாலிவுட் நடிகர் நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று அப்போது காவல்துறையில் பணியில் இருந்த போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளைக்கூட்டத் தலைவன் ஓமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து ஓமா பவேரியா சிறையில் இருக்கும்போதே இறந்துவிட்டான் என்று கூறியதோடு அவனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.