Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவ்வளவு சொல்லியும் பிக் பாஸ் இப்படி செய்வார் என்று கமல் எதிர்பார்த்திருக்க மாட்டார்
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யா அழுதால் பார்வையாளர்களுக்கு அவ்வளவு ஆனந்தமாக உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்குமே ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரின் செயல் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரிடம் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
ஐஸும், யாஷிகாவும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த அடிமையை தேடுகிறார்கள்.
அழுகை
மகத் கிளம்பிச் சென்ற பிறகு யாஷிகா குமுறிக் குமுறி அழுத்ததை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மகத்
யாஷிகா, ஐஸ்வர்யாவை காதலித்தால் ஆள் காலி தான்.
பிரிவு
காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது போலயே
அழிவு
யாஷிகாவுடன் சேர்ந்து வீணாப் போய்விட்டார் மகத் என்கிறார்கள்
வெளியேற்றம்
மகத்துக்கு தற்போது தான் உண்மை எல்லாம் புரிகிறது
விஜயலட்சுமி
விஜயலட்சுமியிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்
அழுகை
காப்பி அடிப்பதற்கும் ஒரு அளவே இல்லையா பிக் பாஸ்?. கமல் இந்தியில் இருந்து காப்பியடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் கடந்த சீசனில் இருந்து காப்பியடித்துள்ளார்கள் போல.
அடிமை
யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் தற்போது சிக்கியுள்ளது சென்றாயன்