Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ
Recommended Video
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் தன் அம்மா கையில் இருக்கும் மருதாணியை ரசித்து பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது.
முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி அசத்தினார். இந்நிலையில் சவுந்தர்யாவின் கையில் உள்ள மருதாணியை அவரின் மகன் வேத் பார்த்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக சவுந்தர்யா தன் வாழ்வின் 3 முக்கியமான ஆண்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த 3 முக்கியமான ஆண்கள் அப்பா ரஜினி, மகன் வேத் மற்றும் விசாகன் ஆவர்.
சவுந்தர்யா, விசாகனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
ரஜினி மகள் திருமணம்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!
Blessed & grateful beyond words !!!! The three most important men in my life ... my darling father ... my angel son ... and now you my Vishagan ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/v7Ra32oiYe
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 10, 2019