TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் தன் அம்மா கையில் இருக்கும் மருதாணியை ரசித்து பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது.

முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி அசத்தினார். இந்நிலையில் சவுந்தர்யாவின் கையில் உள்ள மருதாணியை அவரின் மகன் வேத் பார்த்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக சவுந்தர்யா தன் வாழ்வின் 3 முக்கியமான ஆண்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த 3 முக்கியமான ஆண்கள் அப்பா ரஜினி, மகன் வேத் மற்றும் விசாகன் ஆவர்.
சவுந்தர்யா, விசாகனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
ரஜினி மகள் திருமணம்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!
Blessed & grateful beyond words !!!! The three most important men in my life ... my darling father ... my angel son ... and now you my Vishagan ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/v7Ra32oiYe
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 10, 2019