Don't Miss!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
'டிக் டாக்'கிற்கு தடை: சந்தோஷப்பட்ட நடிகையை விளாசிய பிக் பாஸ் பிரபலம்
மும்பை: டிக் டாக் தடை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த நடிகையை பிக் பாஸ் பிரபலம் விகாஸ் குப்தா விளாசியுள்ளார்.
டிக் டாக் ஆப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அந்த ஆப் நீக்கப்பட்டதற்கு நடிகை குப்ரா சேட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், அஜித், விஜய்யை ஓரங்கட்டிய வடிவேலு: மாஸ் தான்
|
குப்ரா சேட்
இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு தடைக்கு நான் இவ்வளவு சந்தோஷப்பட்டது இல்லை என்று ட்வீட் செய்தார் குப்ரா.
|
விகாஸ் குப்தா
டிக் டாக் தடை பற்றிய குப்ரா சேட்டின் ட்வீட்டை பார்த்த இந்தி பிக் பாஸ் பிரபலமும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான விகாஸ் குப்தா அவரை விளாசியுள்ளார். டிக் டாக் அல்லது மிசியூசிக்கலி செய்யும் மக்கள் உங்களை விட அதிகம் இல்லை என்றாலும் உங்கள் அளவுக்கு திறமையானவர்கள் தான் என்கிறார் விகாஸ்.
|
திறமை
உங்களை போன்ற ஒரு நடிகையிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வெளிவருவது அதிருப்தி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள விகாஸ் குப்தா டிக் டாக் செய்யும் நபர்களின் திறமையை பாராட்டியுள்ளார்.
|
ரன்வீர் சிங்
கல்லி பாய் படத்தை விளம்பரம் செய்ய டிக் டாக் பயன்படுத்திய ரன்வீர் சிங், ஆலியா பட்டை ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் விகாஸ் குப்தா.