Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விளையாட்டு ஆபத்தானது..பாராசூட் ஸ்கை டைவிங் போது டிக்டாக் பிரபலம் மரணம்!
சென்னை : டிக்டாக் மூலம் பிரபலமான தன்யா பர்தாசி பாராசூட் ஸ்கை டைவிங் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
21 வயதே ஆன தன்யா பர்தாசி, @philosatea என்ற டிக்டாக் பக்கத்தின் உரிமையாளராவார்.
இவரை100,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், தன்யா பர்தாசி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவ மாணவி ஆவார்.
சமுத்திரகுமாரி பூங்குழலியின் மிரட்டலான லுக்..பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!
விபரீத விளையாட்டு
புல்லு தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு... விமானத்திலிருந்து விழுந்து தப்பிச்சவனும் உண்டுனு சொல்லுவாங்க.நேரம், காலமும் மட்டும் சரியான இல்லனா, எந்த நேரத்தில் என்ன வேணும்னாலும் நடக்கும். அப்படித்தான் விபரீத விளையாட்டை த்ரிலுக்காக விளையாடிய டிக்டாக் பிரபலம் போதிய பயிற்சி இல்லாதால் இன்று உயிரிழந்துள்ளார்.
தான்ய பர்தாசி
டிக்டாக் மூலம் பிரபலமான தான்ய பர்தாசி கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற இடத்தில் உள்ள இன்னிஸ்பார்டு இடத்தில் பாராசூட்டிட் ஸ்கை டைவிங் போது பாராட்டிலிருந்து விழுந்து விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு தலையில் பலத்த காயம் இருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஸ்கைடிவ் டொராண்டோ அறிக்கை
டிக்டாக் தான்ய பர்தாசி உயிரிழந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்கைடிவ் டொராண்டோ, எங்கள் நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர் பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால், இப்படி ஒரு விபத்து நிகழ்வது இதுவே முதன்மை முறை, இந்த விபத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். தான்ய பர்தாசி எங்கள் நிறுவனத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் விபத்து நடந்த அன்று முதன்முறையாக தனியாக சென்றார்.
உயிரிழந்தார்
ஆனால், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்றதும், சரியான நேரத்தில் பாராசூட்டை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும், ஆனால், அவர் பாராசூட்டை தாமதமாக பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஸ்கைடிவ் விளக்கம் அளித்துள்ளது. இந்த விபத்து குறித்து சிம்கோ போலீஸ் ஸ்கைடிவ் டொராண்டோ நிறுவனத்திடம் விசாணை நடத்தி வருகின்றனர். டிக் டாப் பிரபலம் தான்ய பர்தாசி உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடைசியாக, ஆகஸ்ட் 22 அன்று டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார்.