Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகையாக வேண்டும் என்ற வெறியால் என்னையே பலருக்கு விருந்தாக்கினேன்.. சொல்கிறார் ஸ்ரீரெட்டி!
நடிகை ஆக வேண்டும் என்ற வெறியால் என்னையே நான் பலருக்கு விருந்தாக்கினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ஆக வேண்டும் என்ற வெறியால் என்னையே நான் பலருக்கு விருந்தாக்கினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் தன்னை பாலியல் உறவுக்காக பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதைத்தொடர்ந்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களும் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார்.
வரிசைக்கட்டி
இந்நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள ஸ்ரீரெட்டியை பேட்டிக்காண முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள், யூட்யூப் சேனல்கள் என அனைத்து செய்தி நிறுவனங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன.
என்னையே இழந்தேன்
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவார்கள் என்று எண்ணிய பலரிடம் தன்னை இழந்ததாக கூறியுள்ளார்.
வெறி
நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, நடிகை ஆக வேண்டும் என்ற வெறியே அதற்கு காரணம் என்றார்.
மானம் முக்கியமல்ல
படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் பிரபல நடிகை ஆக முடியும் என கூறப்பட்டது. மானத்தை விட நடிகையாக வேண்டும் என்பதே முக்கியம் என்று எனக்கு தோன்றியது.
விருந்தாக்கினேன்
எப்படியாவது நடிகையாக வேண்டும் என்று என்னையே பலருக்கும் விருந்தாக்கினேன். மேலும் ஒவ்வொருவரும் வாய்ப்பு தருவார்கள் தருவார்கள் என்று நம்பியே என்னை நான் இழந்து கொண்டிருந்தேன். இவ்வாறு நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.