Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கரு மேக மூட்டம்... இதமான சாரல்... மழையை ரசித்து வரவேற்ற ராதிகா சரத்குமார் !
சென்னை : ஒரு பக்கம் கடுமையான வெயில், ஒரு பக்கம் கொரோனா என மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
வீட்டுக்குள்ளையும் அனல் காற்று, வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் என மக்கள் தவித்து வந்தனர்.
மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா
சென்னையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை மக்களுக்கு ஆறுதலாகவும், மனதுக்கு இதமாகவும் அமைந்துள்ளது.
மேகமூட்டத்துடன் மழை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
திடீர் மழை
இந்த நிலையில், இன்று மாலை திடீரென கருமேகங்களுடன் வானம் இருண்ட நிலையில் திடீரென மழை கொட்டியது. எங்கு பார்த்தாலும் இருட்டாக காணப்பட்டது. இதனால் வீடுகளில் மாலை 4.30 மணிக்கே அனைவரும் மின்விளக்கை எரிய விட்டனர்.
மழையால் மகிழ்ச்சி
கொரோனாவின் தாக்கத்தால் வீடுகளுக்கு முடங்கி இருந்த மக்களுக்கு இந்த மழை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டு மாடிகளிலும், ஜன்னல் வழியாகவும் அனைவரும் மழை ரசித்து வீடியோ எடுத்து தங்களது இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டனர். மழை கொண்டாடி வருகின்றனர்.
மழை, மழை
அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார், தனது கணவர் சரத்குமாருடன் காஃபி குடித்துக்கொண்டே மழையை ரசித்துள்ளார். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இன்றைய மகிழ்ச்சி, மழையை அனுபவித்தது என்று பதிவிட்டுள்ளார்.